பள்ளிப் பையில் கஞ்சா.. வகுப்பறைக்குள் பொட்டலத்துடன் வந்த பிளஸ் 1 மாணவன்!
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
2வது நாளாக வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் வரும் 5 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது திமுக" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார் .
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலையில் தலை கீழ் மாற்றம் நடந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.7,600-க்கும், வெள்ளி கிலோ ரூ.20 ஆயிரம் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், இன்று கடுமையான சரிவை கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி கிலோவிற்கு ரூ.85 ஆயிரம் வரை குறைந்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"மத்திய அரசுக்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளன.
தொடர்ந்து உச்சத்தை தொடர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம், வெள்ளி விலை. இன்றைய தினம் அதிரடியாக குறைந்துள்ளது.
இன்றைய தினம் காலையில் தங்கம், வெள்ளி விலை சரிவை சந்தித்தது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம், வெள்ளி விலை கடுமையாக சரிந்து, நகைப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பீகார் தம்பதி, குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் கல்வி கற்கும் வளாகத்திலேயே இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உயர்வை சந்தித்துள்ளது.
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது.
பீகார் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம், வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.2,960மும், வெள்ளி கிராம் ரூ.400 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் பெண்கள்தான்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசி ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கைதான பிரபல ரவுடிஅழகுராஜா, உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றபோது போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.