திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்றுடன் நிறைவு!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகா தீபக் காட்சி இன்றுடன் (டிச. 13) நிறைவடைகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகா தீபக் காட்சி இன்றுடன் (டிச. 13) நிறைவடைகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா இன்று பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து வழிபாடு செய்தனர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என வனத்துறை அறிவிப்பு
மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (19.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
மருத்துவ குணம் நிறைந்த தாழம்பூ ஏன் ஆன்மிக வழிபாடுகளில் பயன்படுத்தவில்லை என்பதை இப்பகுதியில் காணலாம்.
3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை ஏராளமான ரசிகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காவிரி கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (05.08.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு, இறந்த தம் முன்னோர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அது சரியா? என விளக்குகிறார் கே.குமாரசிவாச்சாரியார்.
குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரையிலான பெண்களுக்கான பிரத்யேக ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி
ஆடிக் கிருத்திகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ஜூலை 24 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முக்கியமான அமாவாசையாக கருதப்படுவது ஆடி, புரட்டாசி, தை அமாவாசை தான்.
துலாம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
தம்பதியரிடையே ஒற்றுமை வேண்டி கபாலிபாறை, கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் இக்கோயில் குறித்த விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
பிரதோஷம் என்பது இந்து மதத்தில் திரயோதசி திதியன்று சிவபெருமானை வழிபடும் ஒரு விரத முறையாகும். இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு நாட்களில் வருகின்ற திரையோதசித் திதியில் சூரியன் மறைவுக்கு முன் மற்றும் பின் நிகழும் உள்ள நேரத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரத காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாக கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.