ரணவீர் சிங்கின் 'துரந்தர்' படத்துக்கு அரபு நாடுகளில் தடை: இதுதான் காரணமா?
ரணவீர் சிங் நடிப்பில் வெளியாகி, இந்தியில் வசூல் சாதனை செய்து வரும் 'துரந்தர்' திரைப்படத்திற்கு, அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரணவீர் சிங் நடிப்பில் வெளியாகி, இந்தியில் வசூல் சாதனை செய்து வரும் 'துரந்தர்' திரைப்படத்திற்கு, அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், உலகளாவிய வசூலில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'LIK' திரைப்படம், திட்டமிட்டபடி டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகாமல், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பாலியல் வழக்கு தனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார்.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைதான சிம்பு பட இணை தயாரிப்பாளரை காவலில் எடுத்து போலீசார் துருவி துருவி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் தனுஷின் 'தேரே இஷ்க் மே' திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏ.வி.எம். சரவணன் மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
குட் பேட் அக்லி படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிதிமோருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
'Dude' திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ரூ,10 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை அனுமதி இன்றிப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
'அமர்க்களம்' திரைப்படம் 26 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஆரோமலே' திரைப்படத்தில், சிம்பு நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசையைப் பயன்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகை மான்யா ஆனந்த், தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மென்ட் அழைப்பு குறித்துப் பேசிய நிலையில், அதில் எழுந்த சர்ச்சை தொடர்பாகத் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'காந்தா' படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று வெளியான 'காந்தா' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாயுள்ளது,