பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
பாமகவின் செயல் தலைவராகத் தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாகக் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவின் செயல் தலைவராகத் தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாகக் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பைசன் படத்தில் உள்ள பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
"ஐயாவை பார்த்துக்கொள்ள துப்பில்லை" என்று அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றதை, அமைச்சர் ரகுபதியும் சபாநாயகர் மு. அப்பாவுவும் விமர்சித்துள்ளனர்.
ஃபாக்ஸ்கான் ரூ. 15,000 கோடி முதலீட்டை மறுத்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க. அரசு பொய் கூறியதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. "இது 'விடியா ஆட்சி' அம்பலப்பட்டு வீழப் போவதற்குச் சாட்சி" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
"ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்" என்று அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
“கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
"சிபிஐ விசாரணை என்பது மாநில உரிமைக்கும், மாநிலத் தன்னாட்சிக்கும் நிகழ்ந்த அவமதிப்பு " என்று சீமான் தெரிவித்துள்ளார்.
"சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு எந்த அளவுக்குத் தவறு என்பதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக்கியுள்ளது" என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
கரூரில் துயரச் சம்பவத்தில் உறவுகளை இழந்த வேதனையில் தாங்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி திமுக அரசு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டயுள்ளார்.
கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
"தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தால் வெளியில் வரப் பயம்" என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
"விஜய்யைக் கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது" என்று திருமாவளவன் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தில் விஜய்யைக் குற்றவாளியாக்கக் கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராமதாசுக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.