K U M U D A M   N E W S

அரசியல்

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&category_id=1

திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

"எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழலில், மீண்டும் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

"ராகுல் காந்தி என்னை 'மை டியர் பிரதர்' என்பார்"- முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பேச்சு!

சென்னை அறிவுவாலையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் தனக்கிருக்கும் நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாமகவின் செயல் தலைவராகத் தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாகக் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு- அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

2026 தேர்தலுக்குத் தயாராகும் விஜய்.. தவெக சார்பில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கத் திட்டம்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'பைசன்' உணர்வுப் பூர்வமான திரைப்படம்- அண்ணாமலை பாராட்டு!

பைசன் படத்தில் உள்ள பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"டெல்டா விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி"- எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

"திமுகவின் உருட்டுக் கடை அல்வா"- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

"மாடு மேய்க்கும் சிறுவன்கூட இப்படிப் பேச மாட்டான்"- ராமதாஸ் கட்டம்!

"ஐயாவை பார்த்துக்கொள்ள துப்பில்லை" என்று அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் சம்பவம்: அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்- முதல்வர் வேண்டுகோள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: காவலர்கள் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.. 'பி.பி. அதிகமாகிவிட்டதோ' என சபாநாயகர் கிண்டல்!

சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றதை, அமைச்சர் ரகுபதியும் சபாநாயகர் மு. அப்பாவுவும் விமர்சித்துள்ளனர்.

'பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க'- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக!

ஃபாக்ஸ்கான் ரூ. 15,000 கோடி முதலீட்டை மறுத்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க. அரசு பொய் கூறியதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. "இது 'விடியா ஆட்சி' அம்பலப்பட்டு வீழப் போவதற்குச் சாட்சி" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

மனிதராக இருக்கக்கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்- அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு!

"ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்" என்று அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.

'இளைய தலைமுறையைச் சீரழிக்கிறது'.. பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!

'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு மாற்றியதில் மகிழ்ச்சி- அண்ணாமலை

“கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் விவகாரம்: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமானம்- சீமான்

"சிபிஐ விசாரணை என்பது மாநில உரிமைக்கும், மாநிலத் தன்னாட்சிக்கும் நிகழ்ந்த அவமதிப்பு " என்று சீமான் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெகவை முடக்க திமுக முயற்சி- ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

"சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு எந்த அளவுக்குத் தவறு என்பதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக்கியுள்ளது" என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட அதிமுக தயாரா? - திருமாவளவன் கேள்வி!

சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

கரூர் சம்பவம்: "அவதூறுகளைப் போக்கப் போராடுவோம்"- தவெக ஆதவ் அர்ஜுனா பேட்டி!

கரூரில் துயரச் சம்பவத்தில் உறவுகளை இழந்த வேதனையில் தாங்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

"மாணவர்களின் கல்வியைக் கெடுக்காதீர்"- அண்ணாமலை கண்டனம்!

பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி திமுக அரசு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டயுள்ளார்.

கரூர் சம்பவம்: 'விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்'- நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

'தன்நெஞ்சே தன்னைச் சுடுகிறது'.. விஜய் குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

"தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தால் வெளியில் வரப் பயம்" என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

"விஜயைக் கையில் எடுக்க பாஜக முயற்சி"- விசிக தலைவர் திருமாவளவன்

"விஜய்யைக் கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

"கரூர் விவகாரத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்கக் கூடாது"- அண்ணாமலை

கரூர் சம்பவத்தில் விஜய்யைக் குற்றவாளியாக்கக் கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.