விஜய்யின் புதிய டிவி சேனல்: 'வெற்றி தொலைக்காட்சி' பிப்ரவரியில் தொடங்க திட்டம்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சிக்காகப் புதிதாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சிக்காகப் புதிதாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
சென்னையில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
"அனிருத்துக்கு தெலுங்கில் எளிதில் படம் கிடைப்பது போல், தனக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைப்பது மிகக் கடினம்" என்று இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தர ராமதாஸ் சம்மதிக்கவில்லை. நான் அன்புமணிக்கு ரெகமண்ட் செய்து வாங்கி கொடுத்தேன் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஐ.டி. ஊழியர் ஒருவர் "தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதாக" கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கர்நாடகத்தின் முதல்வராக, வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கரை அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர்
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மற்ற பெரிய மாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான 70 அடி உயரச் சிலை கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானச்சேவை ரத்து தொடர்பான விவகாரத்தில் 4 அதிகாரிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகா தீபக் காட்சி இன்றுடன் (டிச. 13) நிறைவடைகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,560 உயர்ந்துள்ளது
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரணவீர் சிங் நடிப்பில் வெளியாகி, இந்தியில் வசூல் சாதனை செய்து வரும் 'துரந்தர்' திரைப்படத்திற்கு, அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.