TN Weather: 20 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும்.. வானிலை மையம் வார்னிங்!
தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறையின் சேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
2029 இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுலா? விஜயா? என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தவெக- காங்., இடையே தொடர்ந்து நடக்கும் வார்த்தை போர் கூட்டணி பிளவை உறுதி செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
விஜய் தான் அடுத்த பிரதமர் என்று அரசியல் களத்தில் தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள வெள்ளத்தில் சேதமடையாமல் தப்பிய பச்சை நிற வீட்டின் உரிமையாளர், திக் திக் நிமிடங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முதல், வரலாற்றில் நடந்த பல்வேறு பேரழிவுகள் வரை '26' என்ற தேதி பலமுறை சோகத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
தாய்லாந்து பாரில் பில் கட்டாத பெண்ணின் தலைமுடியை ஊழியர்கள் மொட்டை அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.