சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்: வாகனத்தை ஒட்டி பார்த்த முதல்வர் விஜய்!
'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்த பிரபல யூடியுபர் மாரிதாஸிற்கு மேலும் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் பயன்பாட்டிற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன குஷன் நாற்காலி மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்சார வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள்திருடப்பட்ட வழக்கைச் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் நாளை (ஜூன் 7) கனமழை பெய்ய சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.