K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: தண்டனை விவரம் ஏப்ரல் 6-ல் அறிவிப்பு!

சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கான தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு சவரன் ரூ. 1.12 லட்சத்தைக் கடந்தது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!

தமிழகத்தில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி... தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: 9 காவலர்களுக்கான தண்டனை விவரம் அறிவிப்பு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதை மதுரை மாவட்ட நீதிமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தங்கம் விலை சரிவு: வாரத் தொடக்கத்தில் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

வாரத்தின் தொடக்க நாளான இன்று, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ. 1,840 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு அருகே தலையில் கல்லைப் போட்டு டிரைவர் படுகொலை.. வீடியோ வைரல்!

செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் பகுதியில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு!

தமிழகத்தல் நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வானக ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

தங்கம் விலையில் மீண்டும் உயர்வு: சென்னையில் சவரன் ரூ.1.08 லட்சத்தைத் தாண்டியது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது.

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், திமுக நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர் சரிவில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2,720 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,720 குறைந்துள்ளது.

தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. வாட்டர் பாட்டில் விலை உயர்வு!

தற்போது கேன் குடிநீர் மற்றும் தண்ணீர் பாட்டில்களின் விலையும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரமலான் பண்டிகை: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"நகை பிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி.." தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதி செய்யப்பட்ட நபருக்கு 14 நாள் நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

"மறுபடியும் முதல்ல இருந்தா.. " தங்கம் விலை மீண்டும் உயர்வு!

கடந்த சில நாட்களாக அதிரடியாகச் சரிந்து வந்த தங்கத்தின் விலை, சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை.. கைதான இளைஞர் குறித்து வெளியான பகீர் தகவல்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் குற்றப் பின்னணி..

நகை பிரியர்களுக்கு இனிப்பான செய்தி.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்- இந்த 12 ஆவணங்கள் போதும்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில், ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்துத் தேர்தலில் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.