பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி.. கையும் களவுமாகப் பிடித்து தட்டிக்கேட்ட வைரல் வீடியோ!
சென்னையில் தனக்கு பாலியல் தொந்தரவு தந்த நபரை பாதிக்கப்பட்ட பெண்ணே துணிச்சலாகப் பிடித்துக் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் தனக்கு பாலியல் தொந்தரவு தந்த நபரை பாதிக்கப்பட்ட பெண்ணே துணிச்சலாகப் பிடித்துக் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.
சென்னையின் கிண்டி பகுதியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஓட்டலில் செயல்பட்டு வரும் பப்பில், புனிதமான கந்த சஷ்டி கவச பாடலை ஒலிக்கச் செய்து அதற்கு மது அருந்தியவர்கள் நடனமாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா குறித்து இழிவாக பேசியதாக யூடியூப்பர், நடிகர் ரமேஷ் கண்ணா மீது அதிமுக நிர்வாகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சசபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் செய்து நிறுவனத்தில் பங்கு தருவதாக கூறி ரூ. 1.25 கோடி மோசடி செய்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தனியார் ஓட்டலில் தங்கிய மலையாள நடிகையிடம், "உங்களை கட்டிப் பிடிக்கலாமா" என கேட்டு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
காலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து இருந்தது. மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மதுரை எய்மஸ் மருத்துவமனையை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.4,640 குறைந்துள்ளது. அதே போன்று வெள்ளி கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து விற்பனை ஆகிறது.
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.5040-ம், வெள்ளி கிலோவிற்கு ரூ 20 ஆயிரமும் உயர்ந்துள்ளது.
தங்கம் சவரனுக்கு ரூ.1,920 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. காலையில் குறைந்த வெள்ளி மாலையில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
2வது நாளாக வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் வரும் 5 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது திமுக" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார் .