தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
தமிழகக் காவல்துறையின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சரிடமே அர்ச்சகர்கள் பணம் வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது.
வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், இரண்டு மணி நேரத்திற்குள் வடமாநில இளைஞர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி பயிர் கடன் தள்ளுபடி முழுமையாக வழங்கப்படவில்லை எனக் கூறி விவசாய அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.