ரூ. 250 கோடி செட்டில்மென்ட்? குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க விஜய் எடுக்கும் அதிரடி முடிவு!
மனைவி சங்கீதா விவாகரத்து கோரி இருந்த மனுவை திரும்ப பெற நடிகர் விஜய் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனைவி சங்கீதா விவாகரத்து கோரி இருந்த மனுவை திரும்ப பெற நடிகர் விஜய் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக - காங்கிரசு கூட்டணி நீடிக்கும் என்பது தான் தற்போது தமிழக அரசியலில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தி.மு.க. கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 சரிந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்துள்ளது.
"காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனியாக நின்று பாருங்கள்" என்று குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் பெட்ரோல் தீரும் வரை ஜாலியாகச் சுற்றிவிட்டு, வாகனங்களைக் கைவிடும் நூதனத் திருட்டில் ஈடுபட்டு வந்த பள்ளி மாணவர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளான இன்று அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் தொந்தரவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திமுக கிளைச் செயலாளர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயகம் காப்பத்திலும் சரி, தேர்தல் நடத்துவதிலும் தமிழ்நாடு தான் பெஸ்ட் என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று இரண்டாவது நாளாகச் சற்றே குறைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத திருப்புவனம் முன்னாள் டி.எஸ்.பி சண்முகசுந்தரத்திற்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தை விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
சென்னை, தாம்பரம் பகுதியில், சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் நிலையில், இன்றும் விலை அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டும் அலட்சியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 204-ஆக இருந்த ரயில் சேவைகள் 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.