தள்ளிப்போகும் ஸ்கூல் Re-Open.. பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது!
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது!
புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூவரில் ஒருவர் தமிழக டிஜிபியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விளாத்திகுளம் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை அருகே 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.