K U M U D A M   N E W S

அரசியல்

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உபி-ஸ்க்கு ஆஃபர்... தமிழர்களுக்கு ஆப்பா! விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,797 நடத்துநர் பணிகளை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

விசிக மாநாட்டைப் புறக்கணித்த ஆளூர் ஷாநவாஸ்.. திமுகவில் இணையத் திட்டம்?

விசிக மாநாட்டை அக்கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் புறக்கணித்துள்ளது நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்.. டென்ஷன் ஆன சபாநாயகர்!

திமுகவை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார்.

பாதை மாறும் பாலாஜி? பனையூர் நெருக்கடியா, டெல்லி கிடுக்கிப்பிடியா?

திமுக தலைமை மீது செந்தில் பாலாஜி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது..

முதல்வர் வரும்போது எதிர்கட்சித் தலைவர் எழுந்து நிற்கணுமா? ரூல்ஸ் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.  “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.

"அவருக்கு கொஞ்சம் சொல்லி குடுங்க"- உதயநிதியை வம்புக்கு இழுத்த அமைச்சர்.. சட்டப்பேரவையில் சலசலப்பு!

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அமைச்சர் ரமேஷ் பேசிய கருத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

"கருணாநிதி" என குறிப்பிட்ட அமைச்சர்! அவைகுறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

"போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்..." உதயநிதியால் டென்ஷனான த.வெ.க.

சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.

கோவை மாணவன் கொலை: கோஷ்டி மோதல் அல்ல.. படுகொலை- உதயநிதி ஸ்டாலின்

கோவை மாணவன் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..