K U M U D A M   N E W S

அரசியல்

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=25&order=created_at&category_id=1

எம்.ஜி.ஆர். சிலை சேதம்: நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள்.. இபிஎஸ் கண்டனம்!

மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை.. உடல்நிலை சீராக இருப்பதாக அன்புமணி தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராமதாசுக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

பாமக நிறுவனர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"உங்களையே எதிர்த்துப் போராடுங்கள்": முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்துக்குத் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

'தமிழ்நாடு போராடும்' என்று முதலவர் ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

"கரூர் துயரச் சம்பவம் விபத்து அல்ல.. முழுமையாக விசாரிக்க வேண்டும்"- இபிஎஸ் வலியுறுத்தல்!

கரூர் துயர சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று ஆங்கில நாளேட்டை சுட்டிக்கட்டி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

"விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணம்"- டிடிவி தினகரன்

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: "சி.பி.ஐ. விசாரணைக்குத் தயக்கம் ஏன்?"- குஷ்பு கேள்வி!

கரூர் விவகாரத்தில் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

"தேவைப்பட்டால் விஜய்யை கைது செய்யவோம்"- அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

கரூர் விவகாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: இபிஎஸ் சுற்றுப்பயணத்துக்கு நாமக்கல் போலீஸ் அனுமதி மறுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

“உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும்”- தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டி!

கரூர் சம்பவம் தொடர்பாக, "உண்மையும் நீதியும் நிச்சயம் வெளிவரும்" என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த பரிந்துரை..?

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க CRPF தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

கரூர் சம்பவம்: "முன்னாள் அமைச்சர் கண்ணில் பயம் தெரிகிறது"- எடப்பாடி பழனிசாமி

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு எனவும் இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: பாஜக அமைத்தது 'கலகக் குழு'- செல்வப்பெருந்தகை தாக்கு!

"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை- சீமான்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துத் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட காணொலி, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பதையே காடவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. "சதி செய்தவர்கள் குடும்பம் விளங்காது"- செல்லூர் ராஜூ

"கரூர் சம்பவத்தில் யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது" என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

"திமுக - தவெக இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளதா?" திருமாவளவன் கேள்வி!

தி.மு.க. - த.வெ.க. இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளதா? என்று திருமாவளவன் கேர்ள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கரூர் துயரம்: 'விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது'- செந்தில் பாலாஜி விளக்கம்!

கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தமிழர் அறத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்கு- சீமான் கண்டனம்!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

கரூர் நெரிசல் வழக்கு: தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு!

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் துயரம்: 'முதல்வர் மீது பழி சுமத்துகிறார் விஜய்'- திருமாவளவன் கடும் தாக்கு!

"விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் துயரம்.. முன்ஜாமின் கோரி என்.ஆனந்த், நிர்மல் குமார் மனு தாக்கல்!

கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம்.. அதிமுக-வில் உச்சக்கட்ட பரபரப்பு!

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வன்முறையைத் தூண்டும் கருத்து: வெளியான சில நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனா பதிவு நீக்கம்!

கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.