"செல்வப்பெருந்தகை ஒரு துரோகி.." திமுகவினர் கோஷத்தால் பரபரப்பு!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நோக்கி 'துரோகி' என திமுகவினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நோக்கி 'துரோகி' என திமுகவினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசுப் பள்ளி திறப்பு விழாவில், மேயர் பிரியா - தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவி ஆகியோருக்கு இடையே குத்துவிளக்கு ஏற்றுவதில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் முடிவில் உறுதியாகா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை, காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாகத் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் விஜய் உடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
"துரதிஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம், அதனால் தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்க முடியவில்லை" என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.