K U M U D A M   N E W S

அரசியல்

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்.. பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்து இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.

சொத்து முடக்க நோட்டீஸ்: அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

'அதிகாரப் பகிர்வு'- கூட்டணிக்குள் புயலைக் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்!

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

வைகோ நடைபயணம்: அழைப்பிதழில் பிரபாகரன் படம்.. காங்கிரஸ் புறக்கணிப்பு!

திருச்சியில் நடைபெற்ற வைகோ சமத்துவ நடைப்பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரசு புறக்கணித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் 2026: அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 10,175 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 2,187 பேர் எடப்பாடி சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்து இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. செங்கோட்டையனிடம் அதிருப்தியாளர்கள் வாக்குவாதம்!

திருப்பூர் அடுத்த வெள்ளகோவிலில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

"மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது"- விஜயை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜூ!

மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது என்று விஜயை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக சாடியுள்ளார்.

“யாருக்காக ஆட்சி நடத்துகிறீர்கள்"- திருத்தணி சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!

"இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்?

கரூரில் தவெக பிரசாரத்தின் போது 41 உயிரிழந்த விவகாரத்தில் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் கையில் போதைப்பொருள், அரிவாள்.. யார் பொறுப்பு? திமுக அரசு மீது இபிஎஸ் தாக்கு!

''புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி அரசியல் செய்கிறார்"- கண்ணீர் சிந்திய ராமதாஸ்!

சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி தன்னை அவமானப்படுத்துவதாக பொதுக்குழுவில கண்ணீர் சிந்தியபடி ராமதாசு வேதனை தெரிவித்தார்.

"நாவை அடக்கிப் பேச வேண்டும்"- விஜய்யை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ!

நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம் என தவெக தலைவர் விஜய்க்க எதிராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொந்தளித்துள்ளார்.

திமுகவை சீண்டிய பிரவீன் சக்கரவர்த்தி: அறிவாலயத்துக்கு ஆதரவாக வரிசையில் வரும் காங்கிரஸ் தலைகள்!

திமுக அரசை சீண்டும் வகையில் ராகுல்காந்தியின் தூதர் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு, காங்கிரசில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

"பாஜகவின் ஆட்டத்திற்குக் காரணமே அதிமுகதான்; இது தமிழினத் துரோகம்": திருமாவளவன் ஆவேசம்!

தமிழகத்தில் பாஜக இவ்வளவு ஆட்டம்போடக் காரணம் அதிமுகதான் என்றும், இது தமிழ் இனத்திற்குச் செய்யும் துரோகம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

"விரைவில் மெகா கூட்டணி அமையும்"- அன்புமணி ஆருடம்!

விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பதாகவும் வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.

தினகரன், பன்னீருக்கு கூட்டணியில் இடம்? ஓகே சொன்ன எடப்பாடி !

தினகரனின் அமமுக, பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பனையூர் தவெக அலுவலகத்தில் பதற்றம்: விஜய் கார் முற்றுகை!

தூத்துக்குடி அதிருப்தி நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் காரை தாக்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

"புதிய காட்சிகள் எங்களுக்கு எதிரிகள் அல்ல"- அமைச்சர் ரகுபதி பேட்டி!

"புதிய கட்சிகளை நாங்கள் அரசியல் எதிரிகளாகப் பார்க்கவில்லை" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு: அதிருப்தியாளர்கள் குவிந்ததால் பவுன்சர்கள் பாதுகாப்பு!

பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் இருப்பவர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு பணியில் பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

"சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் பாதுகாப்போம்"- கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு!

"கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும்; அந்த ஒளி நம்மை வழிநடத்தும்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகைக்குத் தமிழக அரசு குடும்ப அட்டைக்குத் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

'அண்ணா'வை மறந்த மாஜி அமைச்சர்.. செல்லூர் ராஜூவை அட்டாக் செய்யும் நெட்டிசன்கள்!

வைகை ஆணையில் தெர்மகோல் விட்டு சர்ச்சையை ஏற்படுத்திய செல்லூர் ராஜூ, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனை!

தி.மு.க. மாவட்டக் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.

தூய்மைப் பணியாளர் தற்கொலை; திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்!

"பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டதுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி.. ஈரோட்டில் அனல் பறந்த விஜய் பேச்சு!

"2026ல் தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தவெகவிற்கும் தான் போட்டி" என்று விஜய் தெரிவித்தார்.