K U M U D A M   N E W S

தமிழ்நாடு

வார இறுதியில் ஷாக்: தங்கம் விலையில் மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இன்று (ஜூன் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நில மோசடி புகார்: திமுக எம்.பி. மகன் மீது வழக்குப்பதிவு!

நிலம் வாங்கிய விவகாரத்தில் மோசடி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகாரின் பேரில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,040 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது.

"மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது"- சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: நல்லகண்ணு, பாரதிராஜா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல்!

தமிழகச் சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று காலை இரங்கல் தீர்மானங்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பகலில் ஆட்டோ டிரைவர்; இரவில் திருடன்.. ரயில்வே சிக்னலில் துணி கட்டி கொள்ளை: அதிர்ச்சி சம்பவம்!

ரயில்வே சிக்னலைத் துணியால் மறைத்து ரயிலை நிற்க வைத்து, பயணிகளிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

வெளுக்கப் போகும் கனமழை.. 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“Content Material அல்ல... தொலைநோக்கு பார்வை!” - உதயநிதிக்கு மறைமுக பதில் சொன்ன வைகோ?

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஆளுநர் உரையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வை, சமூகநீதி, மாநில உரிமைகள் மற்றும் “வெற்றி தமிழகம்” திட்டம் ஆகியவை நம்பிக்கை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.