K U M U D A M   N E W S

விளையாட்டு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=25&order=created_at&category_id=4

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘RCB CARES’ - கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் புதிய நிவாரணத் திட்டம்!

சின்னசாமி மைதானத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மூன்று மாத மௌனத்திற்குப் பிறகு, "RCB கேர்ஸ்" என்ற புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

ஆன்லைன் கேமிங் மசோதா: ட்ரீம் 11 எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் பிசிசிஐ!

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரீம் 11 முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cheteshwar Pujara: டெஸ்ட் போட்டிக்காகவே செதுக்கிய சிலை.. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு!

இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுத்தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

டிரெஸ்ஸிங் ரூமில் சேவாக்- சேப்பல் இடையே நிகழ்ந்த பிரச்னை.. கூல் செய்த டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளர் க்ரேக் சேப்பலுடன் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா டி20 லீக் ஏலம்: பெயரை ரிஜிஸ்டர் செய்த 13 இந்திய வீரர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 டி20 லீக்கின் நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க, பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல் மற்றும் அங்கித் ராஜ்பூட் உட்பட 13 இந்திய வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

ரஹானே எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் மும்பை கிரிக்கெட் ரசிகர்கள்!

மூத்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரஹானே, மும்பை ரஞ்சி டிராபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இருப்பினும் ஒரு வீரராக தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு! கேப்டனாகச் சூர்யகுமார் யாதவ் நியமனம்!

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக, சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாகச் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிங்கு சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.

ஓரம்கட்டப்படும் பாகிஸ்தான் கோலி.. முடிவுக்கு வருகிறதா பாபர் அசாமின் கிரிக்கெட் வாழ்வு?

செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ICC player of the month: நான்காவது முறையாக ஐசிசி விருது.. சுப்மன் கில் சாதனை!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லி ஆகியோர் ஜூலை 2025-க்கான ICC சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Karun Nair: நெட்டிசன்களின் விமர்சனம்.. அரைசதம் மூலம் பதிலளித்த கருண் நாயர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்துள்ளது. கருண் நாயர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. பைனலுக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!

நடைப்பெற்று வரும் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆஸ்திரேலியா அணியினை 1 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.

WCL: விளையாட மறுத்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி!

WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடம் RCB.. அடுத்த வருடம் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல் நம்பிக்கை!

ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!

“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய யஷ் தயால்.. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இளமைத் தேசிய கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியைச் சேர்ந்தவுமான யஷ் தயால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

IND vs ENG: வலியுடன் களம் திரும்பிய பந்த்.. 358 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகிய இந்திய அணி!

ஓல்ட் டிராஃபோர்டில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. லியாம் டாஸனின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழந்ததன் மூலம், 114.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

Rishabh Pant: 6 வாரங்களுக்கு ஓய்வு? வெளியேறும் பந்த்.. இஷானுக்கு ஒரு வாய்ப்பு!

ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தால் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2025 செஸ் உலக கோப்பை தொடர்.. FIDE அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என FIDE அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம்குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் FIDE தெரிவித்துள்ளது.

RCB வெற்றிக்கொண்டாட்ட விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அக்மார்க் ஆல்ரவுண்டர்.. ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

தனது சொந்த மண்ணான ஜமைக்காவில் நடைப்பெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஆண்ட்ரே ரஸ்ஸல் அறிவித்துள்ளார்.

7 வீரர்கள் டக் அவுட்.. 27 ரன்களுக்கு ஆல் அவுட்: WI பரிதாபங்கள்

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் மோசமான சாதனையினை நிகழ்த்தியுள்ளது.

ஒத்த ஆளாக போராடிய ஜட்டு.. கண்ணீர் சிந்திய சிராஜ்: சாதித்தது இங்கிலாந்து அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.