CSK - KKR மோதல்: 2-வது வெற்றியைப் பதிவு செய்யுமா சென்னை?
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அளவிற்குத் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் தோல்விகளால் தவித்து வரும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, தோனி மற்றும் டேவால்ட் பிரேவிஸ் ஆகியோர் அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் ஆக்ரோஷமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவண்டர் ஹர்திக் பாண்டியா தனது காதலிக்கு மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்து இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கி தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க நிறுவனம் ரூ.13,500 கோடிக்கு வாங்கியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) வர்ணனையாளர் குழுவிலிருந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அதிரடியாக விலகியுள்ளார்.
ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பல முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் அணிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரரான சஞ்சு சாம்சன் குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பாக எம்.எஸ். தோனி பகிர்ந்த முகநூல் பதிவினால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாலியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காதலியை ரகசியமாக ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், இந்திய உரிமையாளருக்குச் சொந்தமான அணி பாகிஸ்தான் வீரரைத் தேர்வு செய்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்திய அணிக்கு, பிசிசிஐ 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையின் மகுடத்தைச் சூடப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு, தான் செய்த ஒரு தவறே முக்கியக் காரணம் என இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த தோல்வியால் இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு, தனிப்பட்ட காரணங்களால் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தற்காலிகமாக விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.