தொடர்ந்து 3 முறை டக் அவுட்.. அபிஷேக் ஷர்மாவின் மோசமான சாதனை!
நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மா ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார்.
நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மா ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார்.
தகுதியற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் விளைவுகள் இப்படிதான் இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை முன்னாள் வீரர் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணமாக, ரூ.10 லட்சத்தை செலுத்த தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி20 உலக கோப்பை விறுவிறுபாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அதிரடி பேட்ஸ்மென் அபிஷேக் ஷர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் விளையாட மூன்று நிபந்தனைகளை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
ரஞ்சி டிராபி காலிறுதி நாளை தொடங்கவுள்ள நிலையில், மும்பை நட்சத்திர வீரர் சர்ப்ராஸ் கான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சமாதானம்படுத்தும் முயற்சியில் ஐசிசி ஈடுபட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஆரோன் ஜோன்ஸை இடைக்காலத் தடை செய்து ஐசிசிஅதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
துபாயில் நடைபெற்றுவரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கள் நாட்டு கிரிக்கெட் அணி விளையாடும் சர்வதேசப் போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாது என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. தற்போது நிராகரித்துள்ளது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறி இருப்பது பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று நடைபெற்ற 19-வது ஐபிஎல் மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீகாரின் பூர்ணியா எம்.பி.யின் மகனான சர்தக் ரஞ்சனை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் நான்காவது ஆட்டம், லக்னோவில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.
ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான 70 அடி உயரச் சிலை கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.