K U M U D A M   N E W S

இந்தியா

நாடாளுமன்றத்தில் அமளி..மோடி வீட்டை முற்றுகையிட ராகுல் காந்தி தர்ணா போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.

உண்ணாவிரதத்தை முடிக்க 3 கோரிக்கைகள்... சோனம் வாங்சுக் அதிரடி!

20 நாட்களுக்கு மேல் உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டிருக்கின்ற கல்வியாளர் சோனம் வாங்சுக் டெல்லிக்கு அரசிடம் மூன்று நிபனந்தனைகளை விதித்துள்ளார்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: முதற்கட்ட பணிகளைத் தொடங்கியது ரிசர்வ் வங்கி!

நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. 'விக்ரம்-1' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சோனம் வாங்சுக் வழக்கு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்கவும் அவரது உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 மாதங்களில் 19 மரணங்கள்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

"நம்மள ஏமாத்திட்டாங்க சித்தப்பா.." மட்டனுக்குப் பதில் சிக்கன்.. கல்யாணத்தில் களேபரம்!

பீகாரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மதிய உணவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!

வயநாட்டில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் இடிந்து வீழ்ந்த கட்டிடம்.. 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"அரசுக்கு எதிராக போராடினால் இப்படி தான் செய்வீர்களா?" காவல்துறையை விளாசிய உயர் நீதிமன்றம்!

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.