K U M U D A M   N E W S

இந்தியா

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=50&order=created_at&category_id=11

ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் நேரடிப் பலன் - ரயில் நீர் பாட்டில் விலை அதிரடியாகக் குறைந்தது!

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி ரூ.14 தான்! ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிரடி அறிவிப்பால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி!

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

H-1B விசா விவகாரம்: அமெரிக்காவின் புதிய உத்தரவு குறித்து இந்தியா ஆய்வு!

அமெரிக்கா அரசு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தவிருக்கும் நிலையில், இது குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6 பானி பூரிக்குப் பதிலாக 4 மட்டுமே தந்ததால் போராட்டம்: குஜராத்தில் நடந்த விநோதச் சம்பவம்!

பானிபூரி குறைவாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் நகைச்சுவையான கருத்துக்களை பெற்று வருகிறது.

திருப்பதி தேவஸ்தானத்தில் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரம்: ₹5 ஊக்கத்தொகை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் சமுதாயக் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரமான ரெக்லைம் ஏஸின் இயந்திரத்தை தேவஸ்தான கூடுதல் இ.ஓ. வெங்கையா சவுத்ரி ஆய்வு செய்தார்.

'இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்'- பிரதமர் மோடி பேச்சு!

"இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ – பூக்களை தூவி உற்சாக வரவேற்பு

குஜராத்தில் ரூ34,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று செப் 20 தொடங்கி வைத்தார்

ஆந்திர மதுபான ஊழல்: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்

ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப திட்டம்- இஸ்ரோ தலைவர் தகவல்

ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களின் கைகளில் பணம் புரளும் - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சிறந்த உதாரணமாகவும், பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் புதிய பாதையாகவும் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

லஞ்ச பணத்தில் ரூ.150 கோடி சொத்து.. மின்வாரிய என்ஜினீயர் அதிரடி கைது!

கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த மின்வாரிய என்ஜினீயர் அம்பேத்கர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரகாண்டில் மேகவெடிப்பு: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு, 13 பேர் மாயம்!

உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் 13 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

பிரதமர் மோடிக்கு டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து: இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்த இருவரும் உறுதி!

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரும்பத் திரும்பக் கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் சிறை - உ.பி. அரசின் அதிரடி உத்தரவு!

பொதுமக்களை திரும்பத் திரும்ப கடிக்கும் தெரு நாய்களை ஆயுள் முழுவதும் காப்பகங்களில் அடைக்க உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

சூதாட்ட செயலி விவகாரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, சோனு சூட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தொடர்பாக யுவராஜ் சிங், உத்தப்பா மற்றும் சோனு சூட் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து நிலையம்!

இமாச்சலப் பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், தர்மபூர் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.

மிளகு ஸ்பிரே அடித்து இளைஞர்களை சித்திரவதை செய்த தம்பதி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் இளைஞர்களை வீட்டுக்கு வரவழைத்து கொடூரமாக தாக்கி பணம் பறித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. சில விதிகளுக்கு இடைக்கால தடை!

வக்பு திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது எனவும் சில விதிகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் காருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

புதுச்சேரியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளியில் போதைப்பொருள் தயாரிப்பு.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

நேபாள இளைஞர்களின் நேர்மறை எண்ணங்கள்: புதிய எழுச்சியின் அறிகுறி - பிரதமர் மோடி பாராட்டு!

: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

நேபாள இளைஞர்களின் எழுச்சி ஒரு புதிய அத்தியாயம் - மணிப்பூரில் பிரதமர் மோடி பெருமிதம்!

நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.

நேபாள கைதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்: 60 பேர் கைது; பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.

இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளைப் பதவியேற்பு!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்ற நிலையில், நாளைப் பதவியேற்க உள்ளார்.