K U M U D A M   N E W S

இந்தியா

“ரிலையன்ஸ், வாட்ஸ்அப் கூட்டுச் சதியா? டெலிகிராம் CEO-வின் பரபரப்பு குற்றச்சாட்டு!

மெட்டா நிறுவனத்திற்குப் பகுதிப் பங்கு உள்ள ரிலையன்ஸ் குழுமமும், அதன் போட்டியாளரான வாட்ஸ்அப்பும் இணைந்து, இந்தியாவில் தங்கள் செயலிக்குத் தடை விதிக்க லாபி செய்திருக்கலாம் என டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மோடி அரசுக்கு புதிய தலைவலி... வேலையின்மை விகிதம் திடீர் அதிகரிப்பு !

இந்தியாவின் வேலையின்மை விகிதம் மே 2026-ல் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த 11 மாதங்களை விட மிக உயர்ந்த அளவாகும்.

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் தாக்கல் !

ஆந்திராவில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்துள்ள குற்றவியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரப்பான் பூச்சி தலைவர் மீது தாக்குதல்... ஜெய்பூரில் நடைப்பெற்ற போரட்டத்தில் பரபரப்பு

ஜெய்பூரில் நீட் முறைகேடு எதிராக நடைப்பெற்ற போராட்டதில் CJP கட்சியின் தலைவர் மீது தாக்குதல் நடைப்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு.

"குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்.." இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய மாலுமி!

இறப்பதற்கு முன்பு மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய மாலுமி..

ஜெய்ப்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து... 3 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இல்லத்தில் தீ.. பெரும் பரபரப்பு!

டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்வெட்டால் தூக்கம் போச்சு: கையில் தலையணையுடன் EB ஆபிசுக்கு சென்ற பெண்!

நவி மும்பையின் உல்வே பகுதியில், தொடர் மின்வெட்டைக் கண்டித்து பெண் ஒருவர் கையில் தலையணையுடன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

டெல்லியில் முதல்வர் விஜய்: குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

"எங்கள் பிள்ளைகளை Government ஸ்கூல தான் சேர்ப்போம்.." அடம்பிடிக்கும் கிராம மக்கள்!

தெலங்​கா​னா​வில் உள்ள ஒரு கிராமத்​தினர் தங்களது பிள்​ளை​களை அரசு பள்​ளி​களில் மட்​டுமே சேர்க்க வேண்​டும் என்று ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளனர்.