K U M U D A M   N E W S

இந்தியா

மும்மொழிக் கொள்கை: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி (NEP) பாடத்திட்டத்திலும் தேர்வு முறையிலும் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.

டீசல் லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நயாராவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான ஷெல் இந்தியா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.

திருமணமான ஆண் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்? மத்திய அரசு விளக்கம்!

உலகெங்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் லாக்டவுன் போடப்பட உள்ளதாகப் பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கலால் வரி குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்குமா?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

தேர்தல் 2026: ஒரே வாக்குச்சாவடியில் அனைத்து இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர்களும் நீக்கம்!

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரகசியங்கள் கசிவு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீடு.. வெளியான முக்கிய தகவல்!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணிய தடை.. ஊழியர்களுக்கு அரசு கடும் கட்டுப்பாடு!

இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்​கள் ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விதமாக உள்ளது.