இனி கேரளா அல்ல, கேரளம்.. பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மலையாள மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 'கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மலையாள மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 'கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் செயலியில் 60,990 ரூபாய் மதிப்புள்ள கேமரா ஆர்டர் செய்தவருக்கு 2 பாக்கெட் சோப் பவுடர் வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து உள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியானது.
இனி அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம்' பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவையில் தனது கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில் திருப்தியில்லை என்று பாஜக எம்எல்ஏவும் பாடகியுமான மைதிலி தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை தங்கக்கவச முறைகேடு வழக்கு விசாரணைக்காக நடிகர் ஜெயராமை சாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மாணவர் ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி, கோடிகணக்கில் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பெண்களைப் பார்த்து கண் அடிப்பது அல்லது பிளையிங் கிஸ் (Flying Kiss) போன்ற செய்கைகள் பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணுவம் தொடர்பான குறிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வாசித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மைக் துண்டிக்கப்பட்டதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
விமான விபத்தில் மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் முறைகேடு வழக்கு தொடர்பாக, பிரபல நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து விசாரணை நடத்தியுள்ளது.
பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
விமானத் விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த உரிமையாளரின் உடலை, பிட்புல் நாய் நான்கு நாட்களாக உணவுமின்றி, காட்டு விலங்குகளிடமிருந்து காத்து நின்ற நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் மூன்றாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது பெண் குழந்தையைத் தாய் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளாவில் தீபக் (42) என்பவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (ஜனவரி 20) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் (42) என்பவர், சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு புதுமாப்பிள்ளைக்கு 290 வகையான உணவுகளைப் பரிமாறி அசத்திய மாமியாரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.