K U M U D A M   N E W S

இந்தியா

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=25&order=created_at&category_id=11

'Saven Thursday Harendra': தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் எழுத்துப் பிழை.. சமூக வலைதளங்களில் கேலி!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் அதிகப்படியான எழுத்துப் பிழைகள் இருந்ததால் அது சமூக ஊடகங்களில் கேலிப்பொருளாகி வைரலாகி வருகிறது.

பிரேக் அப் செய்த காதலி.. விரக்தியில் இன்ஸ்டாகிராமில் 'போஸ்ட்' போட்ட இளைஞர் அடித்து கொலை!

தனது காதலியை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட இளைஞர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கரூரில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவம்.. மிகுந்த வருத்தமளிக்கிறது'- பிரதமர் மோடி இரங்கல்!

கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பிஎஸ்என்எல் 4ஜி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பிஎஸ்என்எல் (BSNL)-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

மணிப்பூர், ஹரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாலை அதிர்வால் மக்கள் பீதி!

மணிப்பூரில் நேற்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

பூட்டான் இறக்குமதி கார் பறிமுதல்: கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு!

பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

29 ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்களை விழுங்கிய இளைஞர்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்பூன்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்- உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

பள்ளி தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து: போராட்டத்தில் வன்முறை; பாஜக அலுவலகத்துக்குத் தீ!

லடாக்கிற்குத் தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அங்குள்ள மக்கள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பாஜக அலுவலகத்திற்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

சிரிக்கும் எமோஜியால் ஏற்பட்ட மோதல்.. ராஜஸ்தானில் இளைஞர் படுகொலை!

ஃபேஸ்புக் பதிவால் ஏற்பட்ட மோதலில் 20 வயது இளைஞர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

டெல்லி சாமியார் பாலியல் சீண்டல்: "என் அறைக்கு வா, உன்னை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறேன்!"

சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பெங்களூருவில் கொடூரம்.. மகளின் கண்முன்னே மனைவியை குத்தி கொன்ற கணவன்!

பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: 7 ஆண்டு சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இது கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

விண்வெளி பாதுகாப்பு: இஸ்ரோவின் 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள்!

விண்வெளியில் இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க, இஸ்ரோ 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் நிர்வாகிக்கு சேலை உடுத்திய பாஜகவினர்

பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை மாற்றியமைத்து, புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் காங்.நிர்வாகி மீது பாஜகவினர் கோபம்

ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்!

ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

71வது தேசிய திரைப்பட விருதுகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்குகிறார்!

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.

திரிபுரசுந்தரி கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

திரிபுராவில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த பிரதமர் மோடி உறுதி

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: மாருதி கார்களின் விலை அதிரடி குறைப்பு

மத்திய அரசு, சிறிய கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28%-லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளதன் பலனை மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

கேரளாவில் அதிர்ச்சி: மனைவியை கொன்று ஃபேஸ்புக்கில் லைவ் செய்த கணவன் கைது!

தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதை ஃபேஸ்புக் லைவில் அறிவித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

'நான் சாகப்போகிறேன்'.. ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை!

ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், மூத்த மாணவர்கள் தன்னை அடித்துப் பணம் பறிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: இன்று முதல் அமல் -அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு

மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று (செப். 22, 2025) முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் எனப் பலவற்றின் விலை குறையும் என்பதால், மக்களின் கையில் பணம் மிச்சமாகும்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - செபி அறிவிப்பு!

அதானி குழுமம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபி தெரிவித்துள்ளது. விசாரணையில் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமல்: நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி- பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவது நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.