மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
உத்தரப்பிரதேசதில் பாம்பு கடித்த 14 வயது சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கங்கை ஆற்று நீரில் மிதக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா போஸ்லேவின் திருமண விவகாரத்தில், அவர் மைனர் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரது கணவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி (NEP) பாடத்திட்டத்திலும் தேர்வு முறையிலும் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.
நயாராவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான ஷெல் இந்தியா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது.
உலகெங்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் லாக்டவுன் போடப்பட உள்ளதாகப் பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விதமாக உள்ளது.
பெங்களூருவில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சமூக வலைதளத்தில் 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற ஒரு குடும்பத்தின் வினோத முயற்சி விபரீதத்தில் முடிந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கேட்கும் வரதட்சணை பட்டியலில் சமையல் கியாஸ் சிலிண்டரும் இடம்பெற்றுள்ளது மணமகள் வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகத் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டார்க்நெட் மூலம் போதைப்பொருள் கடத்திய 'டீம் கல்கி' கும்பலை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு முறியடித்தது.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம், சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கும் அதிரடி முடிவை எடுத்துள்ளன.
பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து மத்திய அரசு முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் உடலை தெருநாய் ஓன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் ஈரானின் முக்கிய கடல் வழிப்பாதை முடக்கம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
லக்னோவில் நீட் (NEET) தேர்வு எழுதச் சொல்லி தந்தை கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.