K U M U D A M   N E W S

இந்தியா

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சீராகும் கப்பல் போக்குவரத்து: 30 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தற்போது வேகமாகச் சீரடைந்து வருகிறது.

காதலனுக்காக வருங்கால கணவரை கொன்ற மணமகள்; புனேவில் அதிர்ச்சி !

புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் வருங்கால மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் டிரம்ப் பெயரில் சாலை... பின்னணியில் என்ன ?

அமெரிக்கா - இந்தியா உறவின் அடையாளமாக, ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள் வழங்கிய ஜனாதிபதி முர்மு... மம்முட்டி, மாதவன், ரோகித் சர்மாவுக்கு உயரிய கவுரவம் !

நடிகர்கள் மம்முட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்?... பீகாரில் 9 பேர் கைது!

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ராமர் கோயிலில் ரூ.5,000 கோடி கொள்ளையா? அர்ச்சகர்கள் மீதே கார்கே பகீர் குற்றச்சாட்டு!”

அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் ரூ.5,000 கோடி கோயில் அர்ச்சகரே திருடி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் 1,678 தவறுகள் : மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி

ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

"எனக்கு கல்யாணம் பண்ணி வை.." தூங்கிக்கொண்டிருந்த தந்தையைக் கோடரியால் வெட்டிக்கொன்ற மகன்!

உத்தரப் பிரதேசத்தில், தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தையைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டிற்குள் சிசிடிவி கண்காணிப்பு: புதுமணப் பெண்ணின் விபரீத முடிவு!

மும்பையில் திருமணமான 48 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.