”என் பேட்டரியை ரீசார்ஜ் செய்யுங்கள்”... தெருவில் கையேந்திய ரோபோ !
சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்க அதிபர் பேச்சுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருதரப்பு சந்திப்பு நடத்தினர். மோடியின் தலைமைத் திறனை பாராட்டிய டிரம்ப், இந்திய பயண நினைவுகள், ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி, இந்தியா–அமெரிக்க உறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார்.
AI காலத்துக்குத் தயாராகும் சீனா, ஆயிரக்கணக்கான பழைய படிப்புகளை நீக்கி புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
வணிகப் பயன்பாட்டிற்காக ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!