K U M U D A M   N E W S

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை என அமெரிக்கா அறிவிப்பு: சீனா கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி நிலவும் பதற்றம் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது.

சர்ச்சையில் டிரம்ப்: தன்னை 'இயேசுவாக' சித்தரித்து ஏஐ புகைப்படம் வெளியீடு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லெபனானில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 1,953 ஆக உயர்வு!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கு உயிரிழப்புகள் 2,000-ஐ நெருங்கியுள்ளன.

அமெரிக்கப் படைகள் பின்வாங்காது: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஒப்பந்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை அமெரிக்கப் படைகள் பின்வாங்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் முன்வைத்த 10 நிபந்தனைகள்.. போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்.. என்ன காரணம்?

ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிவேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா!

அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.

குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி பலி!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Viral Video: ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.. 23 பயணிகள் பலியான சோகம்!

வங்கதேசத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவிப்பு: நெதன்யாகு - டிரம்ப் இடையே மோதல்?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஈரான் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தடை: இலங்கை அதிபரின் அதிரடி முடிவு!

இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்குவதற்குத் தனது அரசு அனுமதி மறுத்துவிட்டதாக அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

"பொட்டேட்டோ" எனக்கூறி கிண்டல்: அயர்லாந்து பெண்ணுக்கு ரூ. 29 லட்சம் இழப்பீடு!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது மேலதிகாரி இனம் சார்ந்த சொற்களைக் கூறித் துன்புறுத்தியதற்காக, லண்டன் நீதிமன்றம் அவருக்கு ரூ. 29 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்... ஹோர்முஸ் நீரிணையை கடந்த இந்தியக் கப்பல்கள்!

வளைகுடாப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்திய எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உள்பட 4 பேர் காயம்!

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று ஈரானின் இரண்டு ட்ரோன்கள் மோதித் தாக்கின. இந்தச் சம்பவத்தில் இந்தியர் ஒருவர் உட்பட மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர்.

மத்திய கிழக்கு போர்: உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம்.. எச்சரிக்கும் ஐ.நா!

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டால், உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் என ஐநா அவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

"இனி தாக்குதல் கிடையாது"- பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!

அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

30 நாள் தான் டைம்.. இந்தியாவுக்கு கடும் நிபந்தனைகளை விதித்த அமெரிக்கா!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்.. அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் மீது போர் தொடர்ந்தால்.. அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி இழப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர், உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா செலவிடும் மலைக்க வைக்கும் போர்ச் செலவுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி!

மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக, ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் படகு நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்.. உயிருடன் இருக்கிறாரா நெதன்யாகு?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 555 பேர் உயிரிழப்பு!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்தையே கிடையாது"- ஈரான் திட்டவட்டம்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச அளவில் முடங்கியது விமானப் போக்குவரத்து!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

"தாக்குதலை தொடங்கிவிட்டீர்கள்; முடிப்பது நாங்கள்தான்'- இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி இருப்பதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.