K U M U D A M   N E W S
Kumudam Ad

உலகம்

டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு....கரப்பான்பூச்சி கட்சியினர் மீதான வழக்குகள் வாபஸ்!"

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

ஜோர்டான் தாக்குதலுக்குப் பதிலடி.. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

ஜோர்டானில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளன.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. எங்கள் நிபந்தனை இதுதான்.. அமெரிக்காவிடம் ஸ்ட்ரிக்டாக சொன்ன ஈரான்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனையாகும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கப் போர் விமானங்கள் க்ளோஸ்..."- பரபரப்பை கிளப்பிய ஈரான்!

அமெரிக்க போர் விமானங்களை ஏவுகணைகளை வீசி அழித்து விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

எண்ணெய் கப்பல்கள் தாக்குதலில் இந்திய ஊழியர் பலி.. ஈரான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வியட்நாமில் படகு விபத்து: தமிழர் ஒருவர் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பலி!

வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் மீது அமெரிக்கா சரமாரி தாக்குதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம்!

ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ.3,000 கோடி லஞ்சப் புகார்: முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!

சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3000 கோடி லஞ்சம் பெற்ற புகாரில், அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்.. 1000 ஆண்டுகள் பழமையான பரம்பானன் கோயிலில் வழிபாடு!

இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராம்பனன் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்.. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது.