K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தந்தையை கொலை செய்த மகன்கள்.. திருவள்ளூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 97.34 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மக்கள் கவனத்திற்கு.. வீட்டில் நாய் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம்!

தடை செய்யப்பட்ட நாய் வகைகளை வீட்டில் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல்: தங்கம் சவரனுக்கு ரூ. 480 குறைவு!

சென்னையில் கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

"என்னுடைய வெற்றிக்கு பின் இருப்பது எனது மனைவிதான்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தனது அரசியல் வெற்றிக்குத் தனது மனைவி துர்கா ஸ்டாலினே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் மயானங்களில் இலவச தகன சேவை- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.