K U M U D A M   N E W S

தமிழ்நாடு

2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை: சென்னையில் 18,000 போலீஸார் குவிப்பு.. ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு!

தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்த எஸ்ஐடி!

கரூர் சம்பவம் தொடர்புடைய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு ஒப்படைத்துள்ளது.

சட்டப்பேரவையில் சலசலப்பு: அமைச்சர் துரை முருகனுடன் எம்எல்ஏ வேல்முருகன் வாக்குவாதம்!

சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுடன் எம்எல்ஏ வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

தங்கம் விலை புதிய உச்சம்.. ரூ. 1 லட்சத்தை நெருங்கியது!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

திண்டுக்கல் அருகே இளைஞர் படுகொலை.. மேலும் இருவர் கைது!

திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

"இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்"- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தக் கோரி பிரதமர் மோடிக்குக் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெரிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார்: மீண்டும் ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.