K U M U D A M   N E W S

தமிழ்நாடு

Sports-ஐ எடு Drugs-ஐ விடு: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு ஓடினார்.

இனி கூட்டணி இல்லை... திமுக தனித்து நிற்கும் ! - ஆ.ராசா

திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சீருடைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு?

காமராசர் கொண்டுவந்த சீருடை முறை சமத்துவத்தை நோக்கியது. இன்று அரசு, தனியார் பள்ளி சீருடைகளில் பெரிய வேறுபாடுகள் உருவாகியுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தினால் சமத்துவமும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வலியுறுத்தப்படுகிறது.

NLC பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு... மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் !

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தி.நகரில் பயங்கரம்... 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை!

சென்னை தி.நகர் பகுதியில் சில மணி நேர இடைவெளியில் 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்துறைக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்... பரபரப்பை கிளப்பிய வெள்ளை அறிக்கை !

தமிழ்நாடு மின்துறையின் தற்போதைய நிதிநிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மின்வாரியத்தின் வருவாய், செலவினம், உள்கட்டமைப்பு, மனிதவள நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

"இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இல்லை"- அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை: நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு: ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை!

தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.