K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு வாக்குவாதம்!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

TN Weather: சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மருமகளை துடிதுடிக்க கொலை செய்த மாமியார்.. உடலை ஆற்றில் புதைத்த அவலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மருமகளைக் கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

அபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்: ஸ்பீக்கர் சத்தத்தை சாதகமாக பயன்படுத்தி சிறுமியை சீரழித்த கொடூரன்!

சென்னையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின்போது 7 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rain Alert: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது"- எம்.பி. ஜோதிமணி கவலை!

"ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது" என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் போராட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.