K U M U D A M   N E W S

அரசியல்

காரைக்குடியில் பரபரப்பு: எம்பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய்"- கேஸ் டீலராக விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டை அள்ளிக்கொடுக்கும் ஸ்டாலின்.. திமுக இஸ்லாமிய நிர்வாகிகள் கலக்கம்!

திமுக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகள் அதிகளவில் இந்த முறை இடம் பெற்றுள்ளது. இதனால் தலைமை லோக்கல் இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்குமா என்ற ஐயத்தில் உள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!

கரூர் பலி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.

"நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்"- திமுகவை விளாசிய இபிஎஸ்!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

"டெல்லிக்கு வாங்க.." விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

கரூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

87 வயது ஆகிவிட்டதால் ராமதாஸால் முடிவெடுக்க முடியாது; நீதிமன்றத்தில் அன்புமணி மனு!

ராமதாஸ்க்கு வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை" என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

"அதெல்லாம் அவ்வளவு'வொர்த்' கிடையாது"- குடும்பப் பிரச்னை குறித்து விஜய் ஓபன் டாக்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது குடும்ப வாழ்க்கை குறித்துச் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மகளிர் தின விழாவில் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.

"மகளிருக்கு மாதம் ரூ.2,500; 6 இலவச சிலிண்டர்"- விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

மகளிருக்காக விஜய் வெளியிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்..

"நிதிஷ் குமாரின் கதி உங்களுக்கும் ஏற்படலாம்"- எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் விடுத்த எச்சரிக்கை!

பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி, எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.