K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

"திமுகவின் உருட்டுக் கடை அல்வா"- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

"மாடு மேய்க்கும் சிறுவன்கூட இப்படிப் பேச மாட்டான்"- ராமதாஸ் கட்டம்!

"ஐயாவை பார்த்துக்கொள்ள துப்பில்லை" என்று அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் சம்பவம்: அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்- முதல்வர் வேண்டுகோள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: காவலர்கள் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.. 'பி.பி. அதிகமாகிவிட்டதோ' என சபாநாயகர் கிண்டல்!

சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றதை, அமைச்சர் ரகுபதியும் சபாநாயகர் மு. அப்பாவுவும் விமர்சித்துள்ளனர்.

'பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க'- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக!

ஃபாக்ஸ்கான் ரூ. 15,000 கோடி முதலீட்டை மறுத்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க. அரசு பொய் கூறியதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. "இது 'விடியா ஆட்சி' அம்பலப்பட்டு வீழப் போவதற்குச் சாட்சி" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

மனிதராக இருக்கக்கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்- அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு!

"ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்" என்று அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.

'இளைய தலைமுறையைச் சீரழிக்கிறது'.. பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!

'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு மாற்றியதில் மகிழ்ச்சி- அண்ணாமலை

“கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் விவகாரம்: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமானம்- சீமான்

"சிபிஐ விசாரணை என்பது மாநில உரிமைக்கும், மாநிலத் தன்னாட்சிக்கும் நிகழ்ந்த அவமதிப்பு " என்று சீமான் தெரிவித்துள்ளார்.