K U M U D A M   N E W S

அரசியல்

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக கால்பதிக்கும் தேமுதிக!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, திமுகவுடன் கைகோர்த்துள்ள தேமுதிக, தனது 20 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

"ஜனநாயகன்" விவகாரத்தில் மௌனம் கலைத்த விஜய்: முதல்வருக்கு நன்றி!

தஞ்சாவூரில் முதல்முறையாக ஜன நாயகன் பட விவகாரத்தை பற்றி தவெக தலைவர் விஜய் பேசினார்.

"கிரிக்கெட்டில் CSK, தேர்தலில் TVK".. தஞ்சையில் அனல் பறந்த விஜய் பேச்சு!

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

எம்எல்சி கொண்டுவரப்போறோம்.. ப.சிதம்பரத்திடம் ரகசியம் சொல்லி அனுப்பிய ஸ்டாலின்!

தமிழக அரசியலில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

நாங்குநேரியில் இருவர் படுகொலை: சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? விஜய் கண்டனம்!

"உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

"எடப்பாடியின் டெல்லி மிஷன்"- அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்படும் 'சீக்ரெட் பைல்'!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும், சில முக்கியப் புகார்களை அளிக்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

"தமிழ்நாடு மட்டும் அல்ல.. புதுச்சேரியில் 3 சீட் வேணும்"- அடம்பிடிக்கும் திருமாவளவன்!

"திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் புதுமுகம்?- திமுகவின் ரகசிய சர்வேயில் வெளியான அதிரடித் தகவல்கள்!

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கு சீட் என கூறப்படுகிறது.அந்த பட்டியலில் காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை.. செல்வப்பெருந்தகை திட்டவட்டம்!

காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக உறுதி அளித்துள்ளது.

ஓபிஎஸ்: தேனியில் இருந்து அறிவாலயம் வரை ஒரு நீண்ட அரசியல் பயணம்!

ஓ.பன்னீர் செல்வத்தின் தேனியில் இருந்து அறிவாலயம் வரை ஒரு நீண்ட அரசியல் பயணம் பற்றி..