K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

“பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்"- டாஸ்மாக் விற்பனை குறித்து நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

"உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது திமுக அரசு" என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக சாட்டியுள்ளார்.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்: மகளிருக்கு மாதம் ரூ.2,000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து- இபிஎஸ் அறிவிப்பு!

“மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்” என முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்: 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்!

என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், உள்ளிட்ட 10 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசார குழுவை தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

"ஒரு யூனிட் ரூ. 9.50-க்கா?"- திமுக அரசின் மின்சாரக் கொள்முதல் திட்டத்திற்கு அன்புமணி கண்டனம்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கத் திட்டமிட்டுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது சந்தேகம் தான்"- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

"காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்குமா? இருக்காதா? என்பது சந்தேசக நிலைக்கு வந்துவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"கூட்டணி விவகாரத்தில் தயக்கமும் அழுத்தமும் இல்லை"- அமமுக விளக்கம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி விஷயத்தில் எந்த குழப்பமும், அழுத்தமும் இல்லை என அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் சம்பவம்: விஜய்யிடம் சி.பி.ஐ. துருவித் துருவி விசாரணை; ஜனவரி 19-ல் மீண்டும் ஆஜராக சம்மன்!

கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரான நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகும்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

"ரீல்ஸ் எடுத்து விளையாடும் முதல்வர்"- சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் முதல்வரை சாடிய இபிஎஸ்!

திமுக ஆட்சியில் பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பதை வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நீக்கம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!

அன்புமணி ஆதரவு மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.

கூட்டணி குறித்து பேசினால் கடும் நடவடிக்கை.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

கூட்டணி அல்லது தொகுதிகள் குறித்துப் பொதுவெளியில் பேசினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.