K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்.. பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்து இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.

சொத்து முடக்க நோட்டீஸ்: அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

'அதிகாரப் பகிர்வு'- கூட்டணிக்குள் புயலைக் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்!

தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

வைகோ நடைபயணம்: அழைப்பிதழில் பிரபாகரன் படம்.. காங்கிரஸ் புறக்கணிப்பு!

திருச்சியில் நடைபெற்ற வைகோ சமத்துவ நடைப்பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரசு புறக்கணித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் 2026: அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 10,175 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 2,187 பேர் எடப்பாடி சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்து இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. செங்கோட்டையனிடம் அதிருப்தியாளர்கள் வாக்குவாதம்!

திருப்பூர் அடுத்த வெள்ளகோவிலில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

"மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது"- விஜயை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜூ!

மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது என்று விஜயை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக சாடியுள்ளார்.

“யாருக்காக ஆட்சி நடத்துகிறீர்கள்"- திருத்தணி சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!

"இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்?

கரூரில் தவெக பிரசாரத்தின் போது 41 உயிரிழந்த விவகாரத்தில் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் கையில் போதைப்பொருள், அரிவாள்.. யார் பொறுப்பு? திமுக அரசு மீது இபிஎஸ் தாக்கு!

''புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.