K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

"பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி"- துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்!

"பாஜகவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி நம் கண் முன்னே செயல்படுகிறார்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதிமுக Vs தவெக: இபிஎஸ் காலில் விழும் விஜய்.. ஏஐ வீடியோவால் வெடித்த மோதல்!

அதிமுக ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு பதிலடி கொடுக்க அதிமுக தொடங்கிவிட்டது. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் விஜய் அட்டாக் செய்து வீடியோ ஒன்று வெளியாகி தவெகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.

'கரூர் விவகாரத்தை மனதில் வைக்க வேண்டும்..' விஜய்க்கு தமிழிசை அட்வைஸ்!

"தம்பி விஜய்க்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது, ஒரு சின்ன பையனின் பேச்சாக தான் விஜய் பேச்சை பார்க்கிறேன்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தவெக-விற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு.. மநீம-வுக்கு மீண்டும் டார்ச் லைட்!

தவெகவுக்கு 'விசில்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

வலிமையான கூட்டணி என்டிஏ.. தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்- இபிஎஸ், பியூஷ் கோயல் பேட்டி!

மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

NDA கூட்டணியில் அமமுக: "டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்"- இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் 'கிளீன் போல்ட்'.. திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில் திமுகவில் இணைந்தார்.

"முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்"- இபிஎஸ் வலியுறுத்தல்!

"முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கரூர் சம்பவம்: விஜய்யிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு!

தவெக தலைவர் விஜய்யிடம் இரண்டாவது நாளாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்தது.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் மீண்டும் ஆஜர்- குறுக்கு விசாரணை செய்ய அதிகாரிகள் திட்டம்!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.