K U M U D A M   N E W S

அரசியல்

அதிக சீட் கேட்கும் காங்கிரஸ்.. திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஐவர் குழு சந்திப்பு!

திமுக தலைவர் ஸ்டாலினை, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு இன்று சந்தித்துள்ளது.

தொடர் மழை: வடிகால் வசதிகள் முடிக்கப்படாததால் மக்கள் துயரம்- விஜய் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

ஓ.பி.எஸ். திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் 20 நிமிடம் ஆலோசனை!

ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய சம்பவம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.கே.மணி தலைமையில் குழு: பாமகவை மீட்டெடுப்பேன்- ராமதாஸ் சபதம்!

அன்புமணி வசம் சென்று இருக்கும் பாமகவை, மீட்டெடுக்க ராமதாஸ் சபதம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி.கே.மணி தலைமையில் குழு சட்ட போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளார்.

ஆவின் நெய், பன்னீர் விலை 5-வது முறையாக உயர்வு.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின், நெய் மற்றும் பன்னீர் விலையை ஐந்தாவது முறையாக உயர்த்தி உள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல"- செங்கோட்டையன் பதிலடி!

"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

"வயிறு எரிந்து கூறுகிறேன்.. அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது"- ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

"இனி அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

'குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்'- முதல்வர் ஸ்டாலின்

குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"2026-ல் விஜய் தான் முதல்வர்" - சொல்கிறார் செங்கோட்டையன்!

"2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராவது உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

"செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க"- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், "எங்கிருந்தாலும் வாழ்க" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.