K U M U D A M   N E W S

அரசியல்

திமுக கூட்டணியில் இருந்ததால் பேசவில்லை... இப்போது சொல்கிறேன்! - திமுக ஆட்சி குறித்து வைகோ பரபரப்பு பேச்சு

திமுக ஆட்சியில் கமிஷன் மற்றும் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அப்போது திமுக கூட்டணியில் இருந்ததால் கூட்டணி தர்மத்தை மதித்து விமர்சிக்கவில்லை என்றும், தற்போது அதுகுறித்து வெளிப்படையாக பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

DMK Files விவகாரம்: அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு!

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றார்.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர்கள்.. டென்ஷனில் முதல்வர் விஜய்!

அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பாமகவுக்காக சொத்துகளை விற்றோம்... இன்று கைவிடப்பட்டோம்! – முன்னாள் எம்எல்ஏ அருள்

ராமதாஸை நம்பி அரசியல் பயணம் மேற்கொண்டோம். பல கோடி ரூபாயை இழந்திருக்கிறோம். அவர் எங்களை நட்டாற்றில் விட்டுச் சென்றுவிட்டாரோ என்ற பயமும் வேதனையும் இருக்கிறது" என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கில் போட்டியில்லை... அமைச்சர் ஆசையும் இல்லை! - திருமாவளவன் ஓபன் டாக்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமைச்சர் பதவி மீது விருப்பம் இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

அதிமுக எம்.எல்.ஏ பதவியை எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி போராட்டம்: போலீஸ் அனுமதி மறுப்பு; திமுகவினர் கைது!

அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கோவையில் கரைகிறதா தி.மு.க.? செந்தில்பாலாஜி மீது அதிகரிக்கும் அதிருப்தி

கோவை தி.மு.க.வில் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் மற்றும் கரூர் ஆதிக்கம் குறித்த அதிருப்தி தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள், சீட் ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், மாவட்டக் கழகத்திற்குள் புதிய உள்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ளன.