K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!

கரூர் பலி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.

"நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்"- திமுகவை விளாசிய இபிஎஸ்!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

"டெல்லிக்கு வாங்க.." விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

கரூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

87 வயது ஆகிவிட்டதால் ராமதாஸால் முடிவெடுக்க முடியாது; நீதிமன்றத்தில் அன்புமணி மனு!

ராமதாஸ்க்கு வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை" என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

"அதெல்லாம் அவ்வளவு'வொர்த்' கிடையாது"- குடும்பப் பிரச்னை குறித்து விஜய் ஓபன் டாக்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது குடும்ப வாழ்க்கை குறித்துச் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மகளிர் தின விழாவில் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.

"மகளிருக்கு மாதம் ரூ.2,500; 6 இலவச சிலிண்டர்"- விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

மகளிருக்காக விஜய் வெளியிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்..

"நிதிஷ் குமாரின் கதி உங்களுக்கும் ஏற்படலாம்"- எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் விடுத்த எச்சரிக்கை!

பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி, எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"அன்புமணி தூண்டுதலில் தாக்குதல்"- ரத்தக்காயங்களுடன் வீடியோ வெளியிட்ட ராமதாஸ் உதவியாளர்!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருந்த ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் மீது அன்புமணி ஆதரவாளர்கள் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?"- மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி!

"தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

28+1.. முடிவுக்கு வந்த இழுபறி: காங்கிரஸிடம் அறிவாலயம் போட்டுக்கொடுத்த மாஸ்டர் பிளான்!

தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இழுபறி, ஒரு வழியாக சுமூக முடிவுக்கு வந்துள்ளது.