K U M U D A M   N E W S

தமிழ்நாடு

வாழப்பாடியில் இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்...உறவினர்கள் புகாரால் சிக்கிய தாய்

வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்ற தாயே கொலை செய்ததாக உறவினர்கள் புகார்

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்...பூந்தமல்லி – போரூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

Padma Awards: பத்ம விருதுகள் பெற்ற தமிழக பிரபலங்கள்.. குவியும் வாழ்த்து!

நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை நிபுணர் தாமு, சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், குடியரத்தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளைப் பெற்றனர்.

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணாகிறது - நீதிபதி வேதனை

பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்கள் செலவிடுவதாகக் குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு பொன்னான வாய்ப்பளித்த கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்!

ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தினர்.

முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு தண்டனை உறுதி!

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 13 பேரின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.

வாழை இலை சோறு.. பீர் பாட்டில்.. விமர்சனத்திற்கு உள்ளான திமுக ஆய்வுக் கூட்டம்!

திமுக ஆய்வுக் கூட்டத்திற்கு பின் இளைஞர்களுக்கு மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

செந்தில் பாலாஜி வழக்கு.. முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை வழக்கு.. ஜெயலலிதாவின் தனி உதவியாளருக்கு சம்மன்

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பஹல்காம் தாக்குதல் மற்றும் எல்லையில் நிலவும் சூழல் குறித்தும் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

பெண்கள் பாதுகாப்பு: சட்டப்பேரவையில் பாஜக-திமுக இடையே காரசார விவாதம்

பெண்கள் பாதுகாப்பு, சட்டப்பேரவை, பாஜக, அதிமுக, திமுக, தமிழக அரசு, Women's safety, Legislative Assembly, BJP, AIADMK, DMK, Tamil Nadu government

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு.. ரூ.30,000 பண மோசடி

தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரத்தும் வழக்கு...நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி.,கதிர் ஆனந்த்

2019 தேர்தல் சமயத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

தொடரும் ரயில் கவிழ்க்கும் சதித்திட்டங்கள்? அரக்கோணம் அருகே பரபரப்பு

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் கற்கள் மற்றும் இரும்பு துண்டுகள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Gold Price: ஆறுதல் தந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.520 குறைவு

தங்கம் விலை சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் கோவை வருகை...த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பள்ளி சுவற்றில் இருந்த அம்பேத்கர் படம் அழிப்பு...மர்ம நபர்களின் செயலால் பரபரப்பு

வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு

வள்ளியூரில் நடந்த சாலை விபத்து...பலி எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு

சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நலம் விசாரித்து உரிய சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார்.

சிறுபான்மை மக்களுக்கு முதலமைச்சர் நேசக்கரம் நீட்டுகிறார்- அமைச்சர் சா.மு.நாசர்

மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி

தவெக பூத் கமிட்டி மாநாடு.. அனுமதியளிக்காததால் ஆத்திரமடைந்த தொண்டர்கள்.. கோவையில் பரபரப்பு

கோவையில் விஜய், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆத்திரத்தில் கல்லூரி வாயிலை அடித்து உடைத்து தவெக பூத் கமிட்டி மாநாட்டிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடுரோட்டில் தாயை வீசி சென்ற மகன்கள்.. பிள்ளைகளுடன் சேர்க்க கோரி மூதாட்டி தர்ணா

தர்மபுரியில் பிள்ளைகளுடன் சேர்க்க கோரி நடுரோட்டில் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வெயிலால் உயிரிழந்த தூய்மை பணியாளர்- இழப்பீடு வழங்க கோரிக்கை

மதுரையில் கடும் வெயிலால் பணியின்போது மயங்கி விழுந்து தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.