K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

"தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுப்போம்"- எடப்பாடி பழனிசாமி

"தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்"- நெல்லையில் விஜய் பேச்சு!

உண்மையான காங்கிரஸ் தவெக உடன் நிற்கிறது என்றும் திமுக சாயம் வெளுத்துவிட்டது என்றும் விஜய் விளாசியுள்ளார்.

"அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் போதைப்பொருள் ஒழிக்கப்படும்"- இபிஎஸ் உறுதி!

"அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டு" என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு: ராமதாஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

எடப்பாடி தவெக வேட்பாளர் மாயம்: கடத்தப்பட்டதாகத் தொண்டர்கள் பரபரப்புப் புகார்!

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானதாக எழுந்துள்ள புகார், தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமானத்தை மறைத்ததாக புகார்.. இழுபறிக்கு பின் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்பு!

வில்லவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு ஏற்பு: பாமகவினர் எதிர்ப்பு!

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.

"பிளாக்மெயில் செய்வது தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?- முதல்வர் ஸ்டாலின்

மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு: ஆட்சியாளர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்- கமல்ஹாசன் பரபரப்பு பதிவு!

"சாத்தான்குளம் வழக்கில் உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்: கடைசி நாளில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.