K U M U D A M   N E W S

அரசியல்

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம் – தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு

வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை- விஜய் கண்டனம்

“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

ஆணவக் கொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்!

“ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டத்தை தைரியமாகக் கொண்டுவர வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செத்து சாம்பலானாலும் தனித்துதான் போட்டியிடுவோம்- சீமான் உறுதி

“செத்து சாம்பலானாலும் கூட தேர்தலில் தனியாக தான் போட்டியிடுவேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது – விஜய் கண்டனம்

ராகுல் காந்தி தலைமையிலான இந்த பேரணியில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது சாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

திமுக ஆட்சி பிற மாநிலங்களை எல்லாம் கவர்ந்து இழுக்கிறது –தென்காசியில் வைகோ பேச்சு

இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைக்கிற அரசு தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

வன்னியர் சங்க மகளிர் மாநாடு.. ராமதாஸ் தலைமையில் நிறைவேறிய 14 தீர்மானங்கள்!

தமிழகத்தில் பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைப் போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு நேற்று பூம்புகாரில் நடைபெற்றது.

பூம்புகார் பாமக மகளிர் விழா: வன்னியர் இடஒதுக்கீடு, கூட்டணி குறித்து ராமதாஸ் பேச்சு

தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்றும், மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டாம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் தான் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்- ஓ. பன்னீர் செல்வம்

எம்ஜிஆர் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி அமைப்போம்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைத்து மகத்தான வெற்றியை பெறும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

4 வருடத்தில் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு போய்விட்டார்- முதல்வர் மீது எல்.முருகன் குற்றச்சாட்டு

"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

டெண்டர் விடுவதில் மட்டுமே கவனம் செலுத்திய எடப்பாடி: அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு!

”மாநிலக் கல்விக் கொள்கையை யாரும் அரசியல் காரணங்களுக்காக விமர்சிக்க வேண்டாம். அதனால் என்ன பயன் என்பதை ஆராய்ந்துவிட்டுப் பேசலாம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிச்சலில் பேசுகிறார்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

“மத்திய அரசால் சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என்ற வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்” என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு:பாஜக கூட்டணி கலகலத்து விட்டது-சபாநாயகர் அப்பாவு

நடைபயணத்தின்போது முதலமைச்சரை ஓபிஎஸ் சந்தித்ததையே பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக கூட்டணி கலகலத்து விட்டது எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு பாஜக தீவிரமாகி வருகிறது என எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி

திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும்- பா.ம.க வழக்கறிஞர் பாலு பேட்டி

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

கலைஞர் 7-ஆம் ஆண்டு நினைவு நாள்: ஓமந்தூரார் முதல் மெரினா வரை அமைதிப் பேரணி நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓமந்துரார் மருத்துவமனையிலிருந்து மெரினா வரை பேரணியாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் - பிரேமலதா விஜயகாந்த் உறுதி

குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வர் தனிப்பிரிவு மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தந்தை போல மகனும் குற்றம் சுமத்தினால் நிலைமை என்னாகும்? தங்கர் பச்சான் பரபரப்பு பதிவு!

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வாரும் நிலையில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை மீது மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என்று தங்கர் பச்சான் கேள்வியெழுப்பியுள்ளார்.

காவல் நிலையங்கள் நரகமாக மாறி வருகிறதா? டிடிவி தினகரன் கேள்வி

“தமிழகத்தின் நரகமாக காவல் நிலையங்கள் மாறி வருகிறதா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயகாந்த் படத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது- பிரேமலதா

விஜயகாந்த் படத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி

“முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் திசை திருப்பும் தந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

‘கிங்டம்’ படத்தை திரையிட கூடாது.. வேல்முருகன் வலியுறுத்தல்!

“ஈழத் தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.