மகா கும்பமேளா 2025.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நடிகை கத்ரீனா
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
பிரதமர் மோடி 19 ஆவது முறையாக 10 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகையை வழங்குகிறார். 2019ல் தொடங்கிய கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 3.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இளம்பெண்ணுடன் கையும் களவுமாக மாட்டிய ஐதராபாத் மாநகராட்சி இணை ஆணையரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபில் influencers எனக் கூறிக்கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிவரும் யூ டியூபர்கள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்ன? யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் வரப்போகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா-கத்தார் இடையே கையெழுத்தான ஏழு ஒப்பந்தங்களின் ஆவணங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அதிபர் முன்னிலையில் பரிமாறப்பட்டது.
180 நாடுகளில் ஆய்வு செய்து அதில் அதிகம் ஊழல் செய்யும் நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது? முன்பை விட இந்தியா முன்னேற்றம் அடைந்திருக்கிறதா? விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது பீகாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் படி பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல போட்டோஷாப்பில் உருவாக்கிக் கொடுத்தது நான் தான் என பிரளயத்தை கிளப்பிய இயக்குநர் சங்ககிரி ராச்குமார் மீது இலங்கையில் தாக்குதல் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் நடந்தது என்ன? அங்கு இயக்குநர் ராச்குமார் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது யார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
திருப்பதி லட்டில் கலப்படம் செய்த சம்பவம் மொத்த இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழக, ஆந்திர, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர். கைதான இவர்கள் வெறும் பொய்யை மட்டுமே வைத்து திருப்பதிக்கே மொட்டை போட்ட சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
மகா கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்களின் கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கு இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கேரள மாநிலம் கோட்டயம் அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ரேகிங் செய்த 5 முன்றாம் ஆண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்
பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் ஒவ்வொரு நகரம், மண்டலத்தில் 'Co working space' எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கும்பமேளாவிற்கு செல்வதற்காக பீஹார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள் ரயிலில் ஏற முடியாத விரக்தியில் ஏசி பெட்டியின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Droupadi Murmu at Maha Kumbh Mela 2025: உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். :
மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.
திருப்பதி லட்டில் கலப்பட நெய் சேர்க்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நான்கு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாதி விலைக்கு ஸ்கூட்டர், தையல் இயந்திரம், லேப்டாப் தருவதாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி 1000 கோடி ரூபாய் மோசடி செய்த நபரால் கேரளாவே ஆடிப்போயுள்ளது. இந்த மெகா SCAM நடந்தது எப்படி? மோசடிக்கு பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் யார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியங்கியல் மாற்றம். இதை பற்றி அசிங்கப்படவோ, இதை வெறுத்தொதுக்கவோ, அஞ்சவோ தேவை இல்லை. ஆனால், இன்றும் மாதவிடாய் குறித்து சிலரிடையே சந்தேகங்களும், மூடநம்பிக்கைகளும் இருந்து தான் வருகிறது. அப்படி ஒரு மூடநம்பிக்கையால் மாமியார் படுத்திய கொடுமைக்கு மருமகள் செய்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்த சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில் கையெழுத்திட்டு அதனை அவருக்கு பரிசாக வழங்கினார்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைகளை எதிர்த்து கர்நாடகா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.