K U M U D A M   N E W S

சினிமா

ஆதிக்கின் "Dare Devil...அஜித்" புது அவதாரம் எடுத்த ஷாலினி...!

தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திர நடிகர் அஜித் குமார் ரேசிங்கில் பிசியாக இருந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டுடன் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். "GOOD BAD UGLY" படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைவதாக அறிவித்திருந்தார்.

விஜய்க்கு எதிராக அரசியலில் களமிறங்கும் திரிஷா? மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்!

மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

"லவ்-அ விட இதான் முக்கியம்"GEN-Z க்கு சூர்யா அட்வைஸ்...

கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற நடித்துமுடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், சூர்யா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

துபாய் ஓட்டலில் உல்லாசமாக இருக்க ஆசை....ஸ்ரீலீலாவின் கனவு இதுவா?

நடிகை ஸ்ரீலீலாவின் துபாய் ஆடம்பர விடுதியில் தங்க வேண்டும் என்ற கனவு மற்றும் அவரது வாழ்க்கை ஆசைகள் பற்றிய சுவாரஸ்ய பதிவு.

Jason Sanjay Interview: அப்பா தான் நினைவுக்கு வருகிறார்..! தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் அளித்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சர்தார் 2... வெளியான அப்டேட்... மாஸ் காட்டிய கார்த்தி!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூலை 31) மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

என்னுடைய சீதையை மீட்டு வருவேன்..! பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான 'ராமாயணா' ட்ரெய்லர்!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் 'ராமாயணா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

NEET: "தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்"- மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு!

நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.

உருவாகிறது முதலமைச்சர் விஜய்யின் பயோபிக்? இயக்குநர் யார் தெரியுமா?

முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை (பயோபிக்) திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசோலை மோசடி வழக்கு.. நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!

கசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.