K U M U D A M   N E W S
Advertisement

Author : Christon mano

எதிர்க்கட்சிகளுக்கு 66% வாக்குகள்.. ஆனால் தவெகவுக்கு.. சட்டமன்றத்தில் இபிஎஸ் அதிரடி பேச்சு!

நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

தங்கம் மீதான இறக்குமதி வரி 15% உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 அதிகரிப்பு!

மத்திய அரசின் அதிரடி வரி உயர்வு காரணமாக, தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று கிடுகிடுவென உயர்ந்து நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்பு: மெஜாரிட்டிக்கு தேவையான ஆதரவை பெற்றது தவெக அரசு!

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு, புதிய அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.

விஜய்க்கு கூடும் ஆதரவு: களம் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைத் திரட்டப் போராடி வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இடதுசாரி கட்சிகள் தற்போது கைகொடுத்துள்ளன.

காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிவு: நாடாளுமன்ற இருக்கைகளை மாற்றக்கோரி சபாநாயகருக்கு கனிமொழி கடிதம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாநில அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், தற்போது நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்: ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் பரபரப்பு!

ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் மீண்டும் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்திக்க உள்ளார்.

மக்களே குடை ரெடியா? நாளை 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களுக்கு கனமழை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திராவிடக் கட்சிகள் கைகோர்க்கிறதா? ஸ்டாலினைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி?

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக-விற்கு ஆதரவா? விசிக உயர்மட்டக் குழு இன்று மாலை அவசர ஆலோசனை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது இறுதி முடிவை நாளை அறிவிக்கவுள்ளது.

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி கருணாஸுக்குத் தூக்கு தண்டனை!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.