K U M U D A M   N E W S

Author : Christon mano

IPL 2026: ராஜஸ்தான் அணிக்கு பெரிய இழப்பு.. ஃபாப் டு பிளெஸ்ஸி சொல்வது என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரரான சஞ்சு சாம்சன் குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

விளாத்திகுளம் மாணவி கொலை.. கைதான இளைஞர் குறித்து வெளியான பகீர் தகவல்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் குற்றப் பின்னணி..

ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணிய தடை.. ஊழியர்களுக்கு அரசு கடும் கட்டுப்பாடு!

இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்​கள் ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 8 நாட்களுக்குப் பின் குற்றவாளி கைது!

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 நாட்களுக்கு பிறகு முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாதக தேர்தல் அறிக்கை: தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்.. சீமான் அதிரடி அறிவிப்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விதமாக உள்ளது.

அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு: டெல்லி விரைந்தார் எடப்பாடி பழனிசாமி!

தொகுதிப் பங்கீடு குறித்து நேரடியாகப் பேச்சுவார்த்தை எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி விரைந்துள்ளார்.

நகை பிரியர்களுக்கு இனிப்பான செய்தி.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்துள்ளது.

மீண்டும் சிக்கல்.. ஆதவ் அர்ஜுனா வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி புகார்தாரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்- இந்த 12 ஆவணங்கள் போதும்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில், ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்துத் தேர்தலில் வாக்களிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.