டெல்லியில் மீண்டும் அரங்கேறிய நிர்பயா சம்பவம்: தனியார் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை!
டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்த புகாரில், இருவரைச் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
"திமுக என்னதான் நம்மை ஏளனமாக பேசினாலும் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் பின்பற்றுவோம்" என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை வருகிற 16-ஆம் தேதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
"ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தவெக தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தவெக அரசு சிறுபான்மை அரசுதான் என்றும் ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சியைத் தரும் அரசாக இருக்கும் என்றும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
முதல்வர் விஜய் புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்கிறார்" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.