ஒரே நாளில் இருமுறை தங்க விலை உயர்வு.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 அதிகரிப்பு!
தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை இன்று காலையில், சற்று குறைந்த நிலையில், மதியம் மீண்டும் 1 கிராம் ரூ.10,000 தாண்டியது. இன்று காலை 1 கிராம் ரூ.35 குறைந்து, ரூ.9,970-க்கு விற்பனையானது. மதியம் மீண்டும் ரூ.90 அதிகரித்து, அதிகரித்து, ரூ10,060 ஆக விற்பனையாகிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வால், சென்னையில் இன்று முதல் தேநீர் மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.