K U M U D A M   N E W S

government

செந்தில்பாலாஜி மீது விஜய் அரசு குறி... கரூரில் தீவிரமாகும் Horse Trading விசாரணை!

த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.

"எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்!" - மீண்டும் பரபரப்பை கிளப்பிய காதர் மொகிதீன் Exclusive

காதர் மொகிதீன் பேட்டியில், "எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டு மீண்டும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பத்திரப்பதிவு சேவையில் புதிய முன்னேற்றம்..! தனி உதவி எண் அறிமுகம் | Sub Registrar | Kumudam News

பத்திரப்பதிவு சேவையில் புதிய முன்னேற்றம்..! தனி உதவி எண் அறிமுகம் | Sub Registrar | Kumudam News

தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக வழக்கு- முன்ஜாமீன் கோரினார் செந்தில் பாலாஜி!

முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

அரசு வழக்கறிஞர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

"ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்"- விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்!

"என்னை விமர்சியுங்கள், என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்" என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி... நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள்? முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் | Cmvijay | DEED REGISTRATION

பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள்? முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் | Cmvijay | DEED REGISTRATION

தவெக ஆட்சி கவிழ்க்க சதி: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி.. அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரம்!

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆஜராகாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

DMK Ex-Ministers மீது Action Mode... அடுத்த Target யார்?

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி புகார்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளதாகவும், சேகர்பாபு, அன்பில் மகேஷ், சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.