நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar
நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar
நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அமைச்சர் ரமேஷ் பேசிய கருத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
சித்திபேட்டையில் பெண் உடல் எரிக்கப்பட்ட வழக்கில் தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் மேலும் ஒரு கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதும், 4 பேரைக் கொல்லத் திட்டமிட்டதும் தெரியவந்தது.
மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் வழக்கிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம் Senguttuvan | Kumudam News
சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.
“அமைச்சர் கில்லி சரத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” உதயநிதி சரமாரி கேள்வி! TN Assembly | Kumudam
மீடியாக்களுக்கு அமைச்சர் ரமேஷ் வைத்த முக்கிய கோரிக்கை! | TVK | Ramesh | Media | Kumudam News
கோவை மாணவன் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..