ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News
கட்டுமான நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு | Kumudam News
பரசுக்கி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் | Kumudam News
“தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்தச் சூழலில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தது குறித்து நடிகர் பகத் பாசில் விளக்கமளித்துள்ளார்.
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.404 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் திமுகவின் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
தொடங்கியது இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் | I.N.D.I.A. | NDA | PMModi | RahulGandhi
"குப்பை அள்ளுகிறவர்களின் பிள்ளைகளே குப்பைகளை அள்ள வேண்டுமா?" தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. திருமா
கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்குவாரி வழக்கு - ஆட்சியருக்கு உத்தரவு | HighCourt Kumudam News
பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது | Kumudam News
கரூர் பள்ளி தாளாளர் வீட்டு கொள்ளை விவகாரம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி! | Kumudam News
ரஜினியுடன் நயினார் சந்திப்பு! | Kumudam News
பள்ளி தாளாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை | Kumudam News
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் விழுந்த ராட்சத மரம் மக்கள் கடும் அவதி | Kumudam News
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் | Kumudam News
”மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்” என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
உலகிலேயே முதல்முறையாக, ஒரு ரோபோவின் மூலமாக உயிருள்ள குழந்தையை ஈன்றெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை குழந்தை ஒரு செயற்கை கர்ப்பப்பையில் வளரும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் என உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தனது 65 வயதான தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.