K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சீறிப்பாயும் காளைகள்.. அதிரும் வாடிவாசல்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1.06 லட்சத்தைக் கடந்து விற்பனை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்.. களைகட்டும் வீர விளையாட்டு!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று புகழ்பெற்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகமாகத் தொடங்கியது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு!

சென்னையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்குச் ஆறுதலை அளித்துள்ளது.

தமிழகத்திலிருந்து விடைபெறும் வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம் மற்றும் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 9 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து 6 நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

பொங்கலன்று உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

"இன்பம் பொங்கட்டும், இணையில்லா வாழ்வு மலரட்டும்"- பொங்கல் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் உற்சாகத்துடன் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பணி நிரந்தர போராட்டம்: விஷம் அருந்திய பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு!

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒரு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. பணி நிரந்தரம் கோரிப் போராடி வந்த ஆசிரியர் ஒருவர், விஷம் அருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.