K U M U D A M   N E W S

தமிழ்நாடு

 நகைப்பறிப்பு சம்பவம்.. என்கவுண்டர் செய்தது எதற்காக? காவல் ஆணையர் அருண் விளக்கம்

சென்னையில் நேற்று ( மார்.25 ) தரமணி உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட  கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்து கொண்டு தான் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். 

வெளுத்து வாங்க போகும் வெயில்.. வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை  விட   2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் முறையாக விமான பயணம்.. உற்சாகத்தில் மாணவர்கள்!

கோவையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்கள் முதன் முறையாக விமான பயணம் மேற்கொண்னர். சென்னை விமான நிலையம் வந்த அவர்கள், விமானத்தில் வரும் பொழுது மேகக் கூட்டங்களை நேரடியாக பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். 

சென்னை நகைப்பறிப்பு சம்பவம்.. முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் நடைபெற்ற நகைப்பறிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹூசைனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

மனோஜ் மறைவு வருத்தமளிக்கிறது – அண்ணாமலை இரங்கல்

துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்

Manoj Bharathiraja: இளம் வயதில் நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஆன்லைன் விளையாட்டில் 2 லட்சம் இழப்பு – இளைஞர் எடுத்த விபரீத முடிவு

 35 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீமை கருவேல மரங்கள்... நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை- ஐகோர்ட் வேதனை

அரசு தகுந்த பதிலை அளிக்க தவறினால் நீதிமன்றமே பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டி வரும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனத்திற்கு...அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 311 கோடி மதிப்பில் 69,500 புதிய எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு

ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த அபினவ் குமார் மதுரை சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.