K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி!

அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே எஞ்சினுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி வயரில் சிக்கியதால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை 1மணி நேரம் பாதிப்பட்டதால் ரயில் பயணிகள் அவதியடைந்தனர். 

குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை...நாடகமாடியது அம்பலம்

திருமணத்திற்கு முன் தன் மனைவிக்கு ஒருவருடன் காதல் இருந்ததும், இதனால் மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த ஜாவித் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து- ஆன்லைன் சேவைகள் பாதிப்பு

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது

தமிழில் குடமுழுக்கு நடத்த அரசாணை.. நா.த.க மனுவிற்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து, அரசாணை பிறப்பிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பேட்டரி வாகனங்கள் யூஸ் பண்ணுங்க.. இஸ்ரோ விஞ்ஞானி கொடுக்கும் அட்வைஸ்!

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகணும்..EPS-ஐ எச்சரித்த OPS

இபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தீரன் பட பாணியில் ஸ்கெட்ச்... விமானத்தில் வந்து கொள்ளை... யார் இந்த இராணி கொள்ளையர்கள்?

ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால் 20 லட்சம் வரை கொள்ளையடிக்க வேண்டும் என, மாஸ்டர் பிளான் போட்டு விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இரானி கொள்ளையர்கள் குறித்து, பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை.. சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

நெம்மேலியில் அமையும் 6-வது புதிய நீர்த்தேக்கம்.. தண்ணீர் பற்றாக்குறைக்கு Bye!

சென்னை நெம்மெலியில் ஆறாவது புதிய நீர்தேக்கத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இனி கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என கூறப்படுகிறது.

நெருங்கும் ரம்ஜான்.. களையிழந்த கால்நடை சந்தையால் வியாபாரிகள் ஏமாற்றம்

புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.